நோர்வூட் பிரதேச சபை மாணவர்களை நூலகத்திற்கு வருவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தவும், மாணவர்களை அதிகளவு புத்தகங்களை வாசிக்கவும், அவர்களின் திறமையுடன் வளரவும் தூண்டும் வகையில் ஓவியப் போட்டியை நடாத்தியுள்ளது.
பூமியை பசுமையாக மாற்ற முதல் அடி எடுத்து வைத்துள்ளோம் . எனவே ஜூன் 2024 சுற்றுச்சூழல் தினத்தில் நோர்வூட் பிரதேச சபையினால் மரங்கள் நாட்டப்பட்டது . மரங்களை நடுவோம் . பூமியைக் காப்பாற்றுங்கள் மற்றும் நமது குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்றுங்கள்.